பல கோடி ரூபாய் மோசடி

img

ஏலச்சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி: ஒருவர் கைது

புதுப்பேட்டை சுப்பராயன் தெருவில் அரிசி கடை நடத்தி வந்தவர் எஸ்.கே. கண்ணன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக ரூ.50 ஆயிரம் முதல் 20 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.